கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் நடைபெற்ற சிறப்பு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்..!

கோவை காரமடை வெள்ளியங்காடு பகுதியில் புதிய மின் நிலையம் அமைப்பதில் உள்ள சிக்கலைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிறப்பு விவசாயிகள் குறை தீர்ப்பு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி: தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்

கோவை மருதமலை குடியிருப்பு அருகே  கண்டறியப்பட்ட  கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை லெப்ரஸ் காலனி அருகே உள்ள

Read More
க்ரைம்தமிழ்நாடு

சட்டகல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை – போலீஸ் பணியிடை நீக்கம்

சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த சட்டகல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்த காவலர் சேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை ஆர்.எஸ்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

இருசக்கர வாகனத்தில் மறைத்து ரூ.56.50 லட்சம் ஹவாலா கடத்தியவர் கைது.

கோவையிலிருந்து கேரளாவிற்கு இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் அறை அமைத்து ரூ.56.50 லட்சம் ஹவாலா கடத்தியவரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர். கோவையிலிருந்து கேரளாவிற்கு அடிக்கடி

Read More
அரசியல்தமிழ்நாடு

பொங்கலுக்கு பிறகு கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தெரியும் – நயினார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், இன்று சென்னை வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளோடு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை நீலம்பூரில் புதிய காவல் நிலையம் திறப்பு!

கோவை மாநகர எல்லையோரப் பகுதிகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்புக்காக நீலம்பூர் பகுதியில் புதிய

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19 வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாநகர போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியர் வளாகம் முழுவதும் சோதனை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு..!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்த தம்பதி திடீரென உடலில் மண்ணென்ணை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Read More
FashionLifestyle

ஒரு நிமிடத்தில் சேலை கட்டிய அசத்திய பெண்கள்..!

இந்திய பாரம்பரிய  சேலை அணிவதன் பெருமையை உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு இந்திய பெண்களின் உடை

Read More
தமிழ்நாடுவிளையாட்டு

கோவையில் மாநில அளவில் நடந்த  சிட்டிங் வாலிபால் போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்

*ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ள சிட்டிங் வாலிபால் போட்டியைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இணைக்க மாற்றுத்திறனாளி வீரர்கள் வலியுறுத்தல்* கோவையில்  நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து

Read More
error: Content is protected !!